பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்காக இப்பொழுதிலிருந்தே படித்து வருகின்றனர். இந்நிலையில் புதியப் பாடத்திட்டம், புதிய புத்தகம் என அனைத்துமே மாற்றிய நிலையில், அவர்களுக்கு கேள்விகள் எங்கிருந்து வரும் என தெரியாமல் இருந்தது. கேள்வித்தாளும் எப்படி இருக்கும் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இன்று, மாதிரி வினாத்தளினை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.