ஆர்டிகல் 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் இன்னும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அங்கு நிலவும் பதற்றமானது, சரியாகி வருகின்றது.
இதனிடையே, கடந்த நான்கு மாதமாக கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக, அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 17,878 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கேசிசிஐ தகவல் அளித்துள்ளது.