காற்றில் பறந்து இலக்கினை அழிக்கும் புதிய ஏவுகணையை, இந்திப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
சுகோய்-30 எம்கேஐ விமானத்தில் இருந்து, அஸ்த்ரா என்ற ஏவுகணையை, செயல்படுத்தினர். விமானத்தில் இருந்து பிரிந்து, காற்றில் இருக்கும் இலக்கினை எளிதாக தாக்கி அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட, இந்த ஏவுகணை துல்லியமாக செயல்பட்டு இலக்கினை அழித்தது.
இதனை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
Air-to-Air missile #Astra successfully flight tested from Su-30 MKI off Odisha coast @rajnathsingh @IAF_MCC @SpokespersonMoD pic.twitter.com/R7ANi1heSC
— Doordarshan News (@DDNewsLive) September 18, 2019