தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி அட்டைகளை, சர்க்கரை அட்டைகளாக மாற்றுவதற்கான அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
www.tnpds.gov.in என்ற இணையதளத்தில், சர்க்கரை அட்டைகளாக மாற்றிக் கொள்ளும் வசதியினை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. வரும் 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக, அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.