காவல்துறை உயரதிகாரிக்கு கொரோனா வைரஸ்! எட்டு போலீஸிக்கு கொரோனா!

04 May 2020 அரசியல்
vijayabaskarcovid1.jpg

சென்னையைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.

சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவும் வேகமானது, அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இவைகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்திருப்பது கோயம்பேடு மார்க்கெட். இந்த மார்க்கெட் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சென்னை காவல் துணை ஆணையர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே, பல மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் எனப் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கின்ற நிலையில், எட்டு காவலர்களும் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS