உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகமடைந்து உள்ளன. இந்த வைரஸால், உலகம் முழுவதும் சுமார், 2,47,000 பேர் மரணமடைந்து உள்ளனர். அதே போல், 31,00,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். அதே போல், 10,13,573 அதிகமானோர், இந்த நோய் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நோய் தொற்றுக் காரணமாக 2,47,013 பேர் பரிதாபமாக மரணம் அடைந்து உள்ளனர்.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் 42,553 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 11,707 பேர் வரை, இந்த நோய் தொற்றுக் குணமடைந்து வீடுத் திரும்பியுள்ளனர். 519 பேர் இந்த வைரஸ் தொற்றால் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தினைப் பொறுத்த வரையில், 2526 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1312 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மொத்தமாக, 30 தமிழகத்தில் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.