இந்தியாவின் முக்கிய நகரங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அறிய, சோதனை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இதனால், பாதிப்பு உள்ளதா என சோதிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில், அவர்களுடைய இரத்த மாதிரிகளானது, கீழ்காணும் லிஸ்ட்டில் உள்ள மையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்யலாம்.