இறையடி சேர்ந்தார் தருமபுரி ஆதினம்! பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

05 December 2019 அரசியல்
dharmapuramaadheenam.jpg

தருமபுரியில் உள்ள ஆதீன மடத்தின் 26வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இறையடி சேர்ந்தார். கடந்த சில வாரங்களாக, உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், மரணமடைந்தார்.

இதனையடுத்து, அவருடைப் பூத உடலுக்கு, அரசியல் பிரமுகர்கள், ஆன்மீக குருக்கள், பக்தர்கள் எனப் பலரும் வந்து தங்களுடைய கடைசி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

HOT NEWS