ஆண்குறி தடிமனாக இருக்க! இதைச் சாப்பிடுங்க! அப்புறம் பாருங்க ஆட்டத்தை!

06 October 2019 உடல்நலம்
bigpenis.jpg

ஆண்குறி பெரிதாக இருக்க, மருத்துவங்கள் வந்துவிட்டன. ஆனால், உண்மையில் இந்த மருந்துகள் உங்கள் ஆண் உறுப்புகளை பெரிதாக்காது. மாறாக, உங்கள் ஆண் உறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அப்பொழுது, ஆண் உறுப்பு அதக விறைப்புத் தன்மை அடையும். அதனைப் பார்க்கும் பொழுது, பெரிதானது போல் தெரியும். இயற்கை உணவுகளை உண்ணும் பொழுது, நம்முடைய ஆண் உறுப்பிற்கு எவ்வித பாதிப்பும் வராது.

அதே சமயம், மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது, அவை நம் மற்ற உடலின் பாகங்களை, குறிப்பாக சிறுநீரகத்தை அதிகம் சேதப்படுத்தும். எனவே, அத்தகைய மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

தற்பொழுதுள்ள பெண்களுக்கு, பெரிய ஆணுறுப்புகளைக் காட்டிலும், தடிமனான ஆண் உறுப்புகளைப் பிடிக்கின்றது. ஆய்வாளர்கள் இது குறித்துக் கூறுகையில், பெரிய ஆணுறுப்புகளால், உடலுறவின் பொழுது, பெண்களின் பிறப்புறுப்பு அதிகமாக சேதமடைகின்றது. மேலும், அவர்கள் எதிர்ப்பார்க்கின்ற சுகம் கிடைப்பதில்லை என்கின்றனர்.

நம் நாட்டில் உள்ள ஆண்களின், ஆணுறுப்பின் அளவு சுமார் 5 இன்ச் முதல் 6 இன்ச் வரை மட்டுமே. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, நம்முடைய சூழ்நிலை மற்றும் உணவுப் பழக்கம். ஆனால், அனைத்து ஆண்களாலும், ஆணுறுப்பின் தடிமனை அதிகரிக்க இயலும். இதன் மூலம், பெண்கள் எதிர்ப்பார்க்கும் சுகத்தினை, உடலுறவின் பொழுது அனைவராலும் பெற இயலும்.

மேலும், இந்த தடிமனான ஆணுறுப்பினைப் பார்க்கும் பொழுது, பெண்களால் பேச முடியாது. வாயடைத்துவிடுவர். அதுமட்டுமின்றி, அவர்களுடைய பிறப்புறுப்புக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படாது. பெரும்பாலான ஆண்களுக்கு, சுய இன்பம் செய்யும் பழக்கம் உள்ளது. இந்த சுய இன்பப் பழக்கத்தினை, அளவுடன் வைத்திருப்பது பிரச்சனையில்லை. ஆனால், அதிகளவிலான சுய இன்பப் பழக்கத்தினால், ஆணுறுப்பின் தசைப் பகுதியில், போதிய அளவில் இரத்தம் ஓடாமலேயே விந்து வெளியாகி விடுகின்றது.

இயற்கையாகவே, ஆணுறுப்பு நன்றாக விறைத்தப் பின்னரே, உடலுறவு செய்ய வேண்டும். அப்பொழுது தான், நம்முடைய உடலுக்கும் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது. மேலும், அதிக சுகத்தினையும் அடைய இயலும். ஆனால், சுய இன்பத்தின் காரணமாக அந்த விறைப்புத் தன்மை அடையும் முன்னரே, விந்து வெளியாகி விடுவதால், ஆணுறுப்பு பலமிழக்கின்றது. மேலும், ஆண் உறுப்பில் நரம்புகளும் தெரிய ஆரம்பிக்கின்றது.

ஆணுறுப்பின் தடிமனை அதிகரிக்க, பார்லி கஞ்சி, உலர் திராட்சை, முளைக்கட்டிய பயிறு வகைகள், வெந்தையக் கீரை, முளைக் கீரை, சுரைக்காய் மற்றும் புடலங்காய் போன்ற, இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் சுவையைக் காரணம் காட்டி, உருளைக் கிழங்கினை மட்டுமே அதிகளவில் உண்கின்றோம்.

இத்தகையை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், ஆணுறுப்பின் முழுமையான தடிமனை, உங்கள் உடலுக்கேற்ற அமைப்பில் இயற்கையாகப் பெற இயலும். மேலும், இதனால் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது. முடிந்த வரையில், சுய இன்பம் செய்வதையும் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

HOT NEWS