தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானில ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் 6 செமீ மழையும், செஞ்சி மற்றும் காவேரி பாக்கத்தில் தலா 5 செமீ மழையும் பதிவாகி உள்ளன.
கோவை, நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்ம்புரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பலப் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் கேம்மூட்டத்துடனேயே காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.