உத்திரப் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இனி, மொபைல் போன்களைப் பயன்படுத்த இயலாது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில், செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இனி உத்திரப்பிரதேசத்தில் உள்ள கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக் கழகங்களிலோ மாணவர்கள் கல்லூரிக்குள்ளே, செல்போன்களை பயன்படுத்தக் கூடாது எனப்படுகின்றது. அதே சமயம் கல்லூரியில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களும், இனி செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.