நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

27 January 2020 அரசியல்
neet.jpg

நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என, இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என, சிஎம்சி கல்லூரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் கூறுவதற்கு என்ன இருக்கின்றது எனவும், இந்த நீட் தேர்வு இனி நாட்டில் எப்பொழுதும் இருக்கப் போகும் ஒன்று தானே என் கூறியுள்ளது.

இதனையடுத்து, சிஎம்சி தன்னுடைய வழக்கினைத் திரும்பப் பெற்றதால், இந்த வழக்கினை முடித்து வைத்தது நீதிமன்றம்.

HOT NEWS