புது விளக்கம் அளித்து, திமுகவில் இருந்து பழ கருப்பையா வெளியேறினார்!

12 December 2019 அரசியல்
palakaruppaiah.jpg

திமுக கட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன்னை மீண்டும் இணைத்துக் கொண்ட பழ கருப்பையா தற்பொழுது கட்சியிலிருந்து வெளியேறி உள்ளார்.

திமுகவில் முதலில் தன்னுடைய அரசியலில் பெரிய மனிதராக இருந்தவர் பழ கருப்பையா. அவர், செல்வி. ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதா இறந்த பின், அவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், தற்பொழுது அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதற்கு காரணம் ஒன்றினையும் தெரிவித்துள்ளார். அதாவது, கட்சியினை அரசியல் கட்சியானது, செயல்பாடுகள் மூலம் தான் மக்களைக் கவர வேண்டும், தனியார் ஏஜென்சிகள் உதவியால் முன்னிலைப்படுத்தப்படுவது சரியானது அல்ல! என அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS