கொரோனா வைரஸ் வரும் என 2013ல் கூறிய நபர்!

30 March 2020 அரசியல்
marcoacortes.jpg

உலகம் முழுக்கத் தற்பொழுது கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல நாட்டின் அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸனாது விரைவில் வரும் என, 2013ம் ஆண்டே ஒரு நபர் கூறியுள்ளார். மார்க்கோ அக்கோர்டஸ் என்ற நபர், தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து, 2013ம் ஆண்டே தெரிவித்துள்ளார்.

அவருடையப் பதிவில், கொரோனா வைரஸ் வருகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். 2013ம் ஆண்டு பதிவிடப்பட்ட நிலையில், தற்பொழுது அவருடைய டிவீட்டானது, மிகவும் வைரலாகி வருகின்றது. பலரும், அவரைத் தீர்க்கத்தரிசி எனக் கூறியுள்ளனர். ஒரு சிலர் நீங்கள் தானே, அந்த வைரஸை உருவாக்கி உள்ளீர்கள் என, நக்கலாகப் பதிவிட்டுள்ளனர். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

HOT NEWS