credit:twitter.com
காஷ்மீர் விவகாரத்தில் எதனையும் எதிர்கொள்ளத் தயார் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய இம்ரான் கான், ஒவ்வொரு சர்வதேச கூடத்திலும், காஷ்மீர் விவகாரம் பற்றி எடுத்துரைப்பேன்.
இந்தப் பிரச்சனைப் போரினை நோக்கி இழுத்துச் சென்றால், இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். நினைவில் இருக்கட்டும். அணு ஆயுதப் போரில் யாரும், வெற்றிப் பெற முடியாது என்றும், இதனை வளர்ந்து நாடுகள் முக்கியத்துவம் பெறுவதாகவும் கூறினார்.