சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் குறையும் என, பாஜக எம்பியான கணேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேசும் பொழுது, சமஸ்கிருத மொழியில் கணினி மென்பொருளை உருவாக்கினால், அதில் எவ்விதப் பிழையும் வராது என நாசா கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சமஸ்கிருத மொழியில் பேசுபவர்களுக்கு சர்க்கரை நோய் வராது எனவும், இதய நோய் மற்றும் உடலில் கொழுப்புக் கூடுதல் உள்ளிட்டப் பிரச்சனைகளைத் தவிர்க்க இயலும் எனவும் கூறியுள்ளார்.