பெண்களுக்கு மரியாதை அளிக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்!

09 December 2019 அரசியல்
smritiirani21.jpg

டெல்லி ராணி ஜான்சி சாலைப் பகுதியில் அமைந்துள்ள, தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தற்பொழுது வரை 43 பேர் பலியாகி உள்ளனர்.

கற்பழிப்பவர்களுக்கு எதிராக, கடுமையானத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஸ்மிருதி, கடுமையானத் தண்டனையைத் தவிர கற்பழிப்பவர்களுக்கு வேறு எதுவும் தீர்வாக அமையாது என்றுத் தெரிவித்தார்.

திரைப்படம், மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகள், புத்தகங்களும் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்குக் காரணமாகவும் உள்ளன. பெற்றோர்கள் அனைவருமே, பெண்களைப் பற்றி குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான மரியாதையானது, முதலில் நம்முடைய குடும்பங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பெண்களுக்கு மரியாதைக் கொடுப்பது பற்றிக் குழந்தைகளிடம் பெற்றோர் தான் சொல்லித் தர வேண்டும் எனப் பேசியுள்ளார்.

இதனிடையேத் தற்பொழுது அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த அடுக்குமாடி கட்டிட உரிமையாளரான ரேஹான் மற்றும் மேலாளர் பர்கான் ஆகியோரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HOT NEWS