மோடியுடன் பேசியதற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் கானிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துப் பின், அவருடன் பேசியுள்ளார்.
பிரதமர் திரு. மோடி, டிரம்ப்புடன் பேசுகையில், இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளும், மற்ற சில நாடுகளும் சதி செய்வதாக பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் கானிற்குப் போன் செய்துப் பேசியுள்ளார்.
அதில், காஷ்மீர் சம்பந்தப்பட்ட பிரச்சனையில், அமைதியான வழியில் தீர்வு காணக் கூறியுள்ளார். இந்த காஷ்மீர் விஷயம் தேவையற்றப் பதற்றத்தை அதிகரித்து வருவதாகவும் அவருடைய போனில் பேசியுள்ளார். இதனை, தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.