விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்காமல், இறங்கமாட்டேன்! உபி இளைஞர் அட்டகாசம்! காவலர்கள் போராட்டம்!

18 September 2019 அரசியல்
vikramlander12.jpg

இந்தியாவில் உள்ள வித்தியாசமான ஆட்கள் எல்லாம், நம்ம உத்திரப் பிரசேத்தில் தான் இருக்காங்கய்யா! அப்படிப்பட்ட வித்தியாசமான ஒருவர் தான் தற்பொழுது வைரலாகி வருகிறார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள, நியூ யமுனா பாலத்தில் உள்ள ஒரு தூணில் இளைஞர் ஒருவர், விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்கும் வரை கீழே இறங்கமாட்டேன் என, கூறிப் போராட்டம் நடத்தியுள்ளார்.

இதனால், அங்கிருந்த போலீசார் கடும் எரிச்சல் அடைந்தனர். இந்நிகழ்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. போலீசார் தொடர்ந்து, சமரசம் செய்ததை அடுத்து, அந்த இளைஞர் கீழே இறங்கி வந்தார். ரஜினிகாந்த் என்ற பெயருள்ள அந்த மனிதர், பிராக்கியராஜ் பகுதியில் வசித்து வருபவர்.

ஏற்கனவே நம் இஸ்ரோ விஞ்ஞானிகள், கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதிரி இளைஞர்களால், இஸ்ரோ மேலும் நெருக்கடி ஏற்படுகின்றது.

HOT NEWS