விளக்கேற்றினால் உலகம் வெளிச்சத்திற்கு வந்துவிடுமா? பறக்கும் மீம்ஸ்கள்!

03 April 2020 அரசியல்
modiapril5troll.jpg

ஏப்ரல் 5ம் தேதி அன்று, இரவு ஒன்பது மணிக்கு, சுமார் ஒன்பது நிமிடங்கள் விளக்கு ஏற்றுங்கள் என, பிரதமர் ஓடி கூறிவிட்டார். அவ்வளவு தான், மொத்த சோசியல் மீடியாவும் ஸ்டாக் வைத்திருந்த மீம்ஸ்களை கொட்ட ஆரம்பித்து விட்டன.

ஏற்கனவே, வீட்டில் முடங்கிக் கிடப்பதால் அனைவருடைய வாழ்வாதாரமும் ஆட்டம் கண்டுபோய் உள்ளது. இதனால், அரசாங்கத்தின் மீது, ஒரு சிலர் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், இவ்வாறு மோடி வேறு கூறிவிட்டாரா, சோசியல் மீடியா முழுக்க மோடியின் பேச்சினை நக்கல் செய்து மீம்ஸ்களாக ஓடிக் கொண்டு இருக்கின்றன.





















HOT NEWS